tag:blogger.com,1999:blog-6084798772567395347.post2707536147049306250..comments2023-11-05T15:35:16.807+05:30Comments on மனசாட்சி: பால்தாக்கரேவாக மாற கனவு காணும் சீமான். Rajpriyanhttp://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6084798772567395347.post-42941564708421950012013-04-01T21:59:21.129+05:302013-04-01T21:59:21.129+05:30உண்மை சகோ. உண்மை சகோ. Rajpriyanhttps://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-59562925539368364142013-04-01T21:58:27.816+05:302013-04-01T21:58:27.816+05:30“நீங்கள் அவர்களை ஏசி பிழைக்கிறிர்கள்.“ உண்மைகளை ச...“நீங்கள் அவர்களை ஏசி பிழைக்கிறிர்கள்.“ உண்மைகளை சொன்னால் ஏசுவது போல் உள்ளது. நல்லது. நான் அரசியல்வாதியல்ல. அதனால் அவர்களை ஏசி பிழைக்க வேண்டிய அவசியம் எப்போது வராது. இந்த கட்டுரையும் தமிழன் தமிழன் என்று சொல்லி எப்படி ஏமாற்று தன்னை வளர்த்துக்கொள்கிறார் என்பதை அறிந்துக்கொள்ளவே. இன்று சீமான் பேசுவது உணர்ச்சியாக இருக்கும். நாளை அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். அதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டது. Rajpriyanhttps://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-64371627570468713972013-04-01T17:36:43.244+05:302013-04-01T17:36:43.244+05:30avargal eelam pesi pizhaikkirargal neeengal avarga...avargal eelam pesi pizhaikkirargal neeengal avargalai easi pizhaikkirirgalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-11530453076403871032013-03-30T16:50:37.104+05:302013-03-30T16:50:37.104+05:30மிகவும் அவசியமான பதிவு நண்பரே,
மிக அருமை
சரியான ச...மிகவும் அவசியமான பதிவு நண்பரே,<br />மிக அருமை <br />சரியான சாட்டை அடி சீமானுக்கு.Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-79420424393898385892013-03-20T22:47:56.525+05:302013-03-20T22:47:56.525+05:30மிகச் சரியான பதிவு சகோ. சீமான் போன்ற இனவெறி அரசியல...மிகச் சரியான பதிவு சகோ. சீமான் போன்ற இனவெறி அரசியல்வாதிகளை வளர்த்தெடுத்தால் நாடும், வீடும் விளங்காமல் போகும்.. இவருக்கு தமிழ் பால் தாக்கரே ஆகணும்னு ஆசை .. என்னத்தை எல்லா ஊரிலும் ஒரு களவாணிப் பயல்கள் வந்து ஆட்டம் ஆடி ஊரைக் கெடுத்து உலையில் போடுவாங்க. பால்தாக்கரே, வட்டால் ராஜூ, சிங்கள ராஜ பக்ஷா.. ஆந்திராவில் ஒரு உவைசி, குஜராத்தில் ஒரு மோடி இப்பட்டியல் நீளும் ஒசாமா பின் லேடன் வரைக்கும். சமூக நச்சுக்கிருமிகள்... இவைகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-62508873796130337772013-03-20T19:33:36.546+05:302013-03-20T19:33:36.546+05:30ஈழத்தை வைத்து நன்றாக தான் வாழ எலோரும் கற்றுகொண்டிர...ஈழத்தை வைத்து நன்றாக தான் வாழ எலோரும் கற்றுகொண்டிருக்கிரார்கள்....... வாழ்த்துகள்.Haranhttps://www.blogger.com/profile/03873973264774897252noreply@blogger.com