tag:blogger.com,1999:blog-6084798772567395347.post7938404082613543747..comments2023-11-05T15:35:16.807+05:30Comments on மனசாட்சி: இரண்டாவது முறையாக பாடலை வியாபாரம் செய்கிறார் இளையராஜா. Rajpriyanhttp://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6084798772567395347.post-31143801938265934972015-03-06T19:12:11.458+05:302015-03-06T19:12:11.458+05:30\\பாடல்களுக்காக படங்கள் ஓடியது என்றால் அது அவரது இ...\\பாடல்களுக்காக படங்கள் ஓடியது என்றால் அது அவரது இசையால் உருவான பாடல்களுக்கு தான். மனதுக்கு இதம் தரும் இசையென்றால் அது இளையராஜா இசைதான் என உறுதியாக சொல்லலாம்.\\<br />உங்களுடைய மெயின் விஷயத்துக்குள் போவதற்கு முன்னால் இந்தக் கேள்விகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சிவாஜி எம்ஜிஆர் படப்பாடல்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விஸ்வநாதன்-ராம மூர்த்தி என்றிருந்தார்களே அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா? கண்ணதாசன் கண்ணதாசன் என்று ஒரு கவிஞர் இருந்தாரே அவரது பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிஎம்எஸ், பி.சுசீலா இவர்களெல்லாம் யார் என்று தெரியுமா?<br />ஏன் ராஜ்பிரியன் நீங்கள் வேறு யாருடைய பாடல்களையும் இதுவரைக் கேட்டதே இல்லையா? எலந்தப்பயம் என்ற ஒரு பாடலுக்காகவே பணமா பாசமா என்ற படம் ஓடியது தெரியாதா உங்களுக்கு? சங்கராபரணம் போன்ற படங்கள் எதற்கு ஓடிற்றாம்? 'மல்லிகை என் மன்னன் விரும்பும்' பாடலுக்கான முக்கியத்துவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? <br />இ.ராவைப் புகழவேண்டும் என்பதற்காக எதையாவது அடித்துவிட்டுப் போவது முறை தானா?<br />இவர் நடைபோடுவதற்குப் பாதை போட்டுத்தந்த பல இசை மேதைகளைப் போகிறபோக்கில் அவமானப்படுத்தாதீர்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-52174251547343594242015-03-06T09:34:27.798+05:302015-03-06T09:34:27.798+05:30சரியான கேள்வி.
தமிழ்ப் பாடல்கள் அனைத்துமே டி ராஜே...சரியான கேள்வி.<br /><br />தமிழ்ப் பாடல்கள் அனைத்துமே டி ராஜேந்தர் தவிர பலரால் உருவாக்கப்படுபவை.இதில் ஒரு இசை அமைப்பாளர் தனக்கென சொந்தம் கொண்டாடுவது முரண். பீல்டில் இருந்தபோதுதான் இவர் போட்ட ஆட்டம் தாங்கமுடியவில்லை என்றால் பீல்ட் அவுட் ஆகியும் இவர் இன்னும் திருந்தவில்லை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-42031711812098978452015-03-06T07:10:41.909+05:302015-03-06T07:10:41.909+05:30padhivittamaikku nandri, surendranpadhivittamaikku nandri, surendranAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-78375234737620782082015-03-05T21:04:29.214+05:302015-03-05T21:04:29.214+05:30true , you are correcttrue , you are correctRajakamalhttps://www.blogger.com/profile/04152899861872249027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-20983076735289064572015-03-05T20:24:13.626+05:302015-03-05T20:24:13.626+05:30பாடலின் வெற்றியீல் பாடலாசிர்யர்களின் பங்கு முக்கிய...பாடலின் வெற்றியீல் பாடலாசிர்யர்களின் பங்கு முக்கியமானதே!!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.com