tag:blogger.com,1999:blog-6084798772567395347.post8847521070007499797..comments2023-11-05T15:35:16.807+05:30Comments on மனசாட்சி: கொளத்தூர் மணி கைதை மறந்த ஈழ குத்தகைதாரர்கள்.Rajpriyanhttp://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6084798772567395347.post-63644117827108476512014-01-27T01:30:35.336+05:302014-01-27T01:30:35.336+05:30///அம்பேத்கர்.பெரியார் படங்களுக்கு நடுவே பெரிய பிர...///அம்பேத்கர்.பெரியார் படங்களுக்கு நடுவே பெரிய பிரபாகரன் படம் வைக்கபட்டிருந்தது என்ன பகுத்தறிவோ!///<br /><br />சகோ. வேகநரி, <br /><br />அம்பேத்கார், பெரியார் படங்களுக்கு நடுவில் சங்கராச்சாரியார் படத்தை வைப்பது தான் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத செயலே தவிர, பிரபாகரன் படத்தை வைப்பது, இவ்வளவுக்கு அல்லட்டிக் கொள்ள வேண்டிய விடயம் அல்ல. ஏனென்றால், அம்பேத்காரும், பெரியாரும் சாதியை எதிர்த்தனர், ஆனால் பிரபாகரனோ சாதியை எதிர்த்தது மட்டுமல்ல, அவர் உயரோடிருக்கும் வரை சாதிப்பேயை அடக்கி, தமிழர்களையும் சாதிப்பாகுபாடற்ற சமுதாயமாக மாற்ற முடியும் என்பதை நடைமுறையில் காட்டியவர். அந்தக் காரணத்துக்காக பிரபாகரன் படத்தையும், பெரியார் அம்பேத்கார் படங்களுடன் சேர்த்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது உங்களில் ஏன் இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-22820949085949956102014-01-19T16:26:55.205+05:302014-01-19T16:26:55.205+05:30வெளிநாட்டிலிருந்து பணம் வரும் ஈழ குத்தகைதாரர்களுக்...வெளிநாட்டிலிருந்து பணம் வரும் ஈழ குத்தகைதாரர்களுக்கு பிரச்சனையே கிடையாது. மற்றும்படி உண்மையென்று நம்பி செயல்பட்டா இப்படி தான். <br />திராவிட விடுதலை கழகத்தின் பெரிய போஸ்டர் ஒன்று பார்த்தேன்.அம்பேத்கர்.பெரியார் படங்களுக்கு நடுவே பெரிய பிரபாகரன் படம் வைக்கபட்டிருந்தது என்ன பகுத்தறிவோ! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com