அவளின் கண்ணீரும் காதல் பேசின................
என்னை துன்புறுக்கின்ற அவளின் வார்த்தைகளும், அவளின் முகமும். ................
என் காதல் வளர வளர .......... நிலாவே நீ தேய்ந்துக்கொண்டேயிரு.........
என் காதல் அவளின் கடற்கரை காலடி சுவடு போல மறைந்துவிட்டன........
காதல் நெருப்பாக தான் இருந்தது அவளை பார்க்கும் வரை............
அவளின் அழகு ரகசியம் இன்று தான் அறிந்தேன். அவள் என்னை காதலிக்கறாளாம்.......
நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தோம். எங்களின் உதடுகள் மவுனமாக பேசின.........
நான் அழகாகிவிட்டேன் அவளை பார்த்தபின் நிலவு சொன்னது................
என்னை துன்புறுக்கின்ற அவளின் வார்த்தைகளும், அவளின் முகமும். ................
என் காதல் வளர வளர .......... நிலாவே நீ தேய்ந்துக்கொண்டேயிரு.........
என் காதல் அவளின் கடற்கரை காலடி சுவடு போல மறைந்துவிட்டன........
காதல் நெருப்பாக தான் இருந்தது அவளை பார்க்கும் வரை............
அவளின் அழகு ரகசியம் இன்று தான் அறிந்தேன். அவள் என்னை காதலிக்கறாளாம்.......
நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தோம். எங்களின் உதடுகள் மவுனமாக பேசின.........
நான் அழகாகிவிட்டேன் அவளை பார்த்தபின் நிலவு சொன்னது................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக